வெள்ளாடுகளுக்கு தேவையான தீவனங்கள் :
1) தீவன தேவை :
4 முதல் 5%காய்வு நிலையில் தீவனங்களை வெள்ளாடுகள் ஏற்கும் .1 முதல் 1.25 கிலோ தீவனம் 25கிலோ தீவனம் தேவைப்படும் .இதனை பசுந்தழை ,கலப்பு தீவனம் ,உலர்ந்த தீவனம் மற்றும் புசுந்தழை தீவனமாக கீழ்கண்டவாறு வழங்கலாம் .
காய்வு நிலையில்
கலப்பு தீவனம் 250 கிராம் காய்வு நிலையில் 0.75கிலோ
புசுந்தழை /புல் 3 கிலோ காய்வு நிலையில் 0.25கிலோ
உலர்ந்த தீவனம் 300கிராம் காய்வு நிலையில் 0.24கிலோ
காய்வு நிலையில் மொத்தம் 1.24கிலோ
2)தீவன பராமரிப்பு :
பசுந்தீவனம் பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பிற்கு முக்கிய பங்கு வகிகிறது .விவசாயிகளின் தீவன பற்றாக்குறையால் தன வெள்ளாடு வளர்ப்பு மிகவும் குறைந்து வருகிறது .என்னவே 4ஏக்கர் பசுதீவனத்திற்கு 100ஆடுகள் வளர்க்க படுகிறது .வரம் இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சக்கூடிய விவசாயநிலமாக இருக்க வேண்டும் .
3)பசுந்திவன வகைகள் :
வேலிமசால் ,குதிரைமசால் வகைகள் ,தீவன சோள புல் வகைகள் ,அகத்தி ,கோ -3, கோ -4,சவுண்டல் ரகங்களை வளர்க்கலாம் .இதனை 50 சென்ட் நிலத்தில் ஓவற்றையும் வளர்க்கலாம் .முதல் 60 முதல் 70 நாட்கள் குறைந்த படசம் ,80 முதல் 90 நாட்கள் தேவைப்படும் .இதற்கு பின்பு ஆடுகளை வாங்கித்தர வேண்டும் .
4)அடர் தீவனம் :
அடர் தீவனம் வெள்ளாடுகளுக்கு கொடுக்கவேண்டும் .25கிராம் முதல் 35கிராம் திவானாம் 3 முதல் 6மாத குட்டிகளுக்கு கொடுக்கவேண்டும் .6முதல் 12 மாதம் வரையில் 50 கிராம்முதல் 100கிராம் வரையிலும் ,சினைப்பருவத்தில் 175கிராம் ,ஈன்ற ஆடுகளுக்கு 200 முதல் 250 கிராம், கிடாக்களுக்கு 300கிராம் என்ற அளவில் அளிக்க வேண்டும்.
மேலும் சில மாற்று தீவனகள் :
ஆடுகளின் உடல் எடையை பொறுத்து தீவனங்களை கொடுக்கலாம் .
புளியன்கொட்டை :
புளியன்கொட்டையை தோல் நிக்கி அரைத்து கொடுக்கலாம் .இது மிகசிறந்த மாட்டுத்தீவனம் .வீட்டில் உள்ள புளியன்கொட்டையை குறைந்த விலைக்கு விற்று அதிக விலைக்கு ஆட்டு தீவனம் வாங்குவது சரியில்லை .
வேலிக் கருவை நெற்றுகள் :
இதில் 15/25%சர்க்கரைப்பொருள் உள்ளதால் ,தினம் 100/200 கிராம் மட்டுமே கொடுக்கலாம் .இதுவும் சிறந்த ஆட்டு தீவனம் .
பிண்ணாக்கு :
எள்ளு பிண்ணாக்கு ,கடலை பிண்ணாக்கு , சோயா பிண்ணாக்கு ,தேங்காய் பிண்ணாக்கு மற்றும் பருத்திக்கொட்டை பிண்ணாக்கு பயன்படுத்தலாம் .
தவிடு :
கோதுமை தவிடு மற்றும் அரிசி தவிடு கொடுக்கலாம் .
தானிய வகைகள் :
சோளம் ,கம்பு ,மக்காசோளம் ,கேழ்வரகு போன்ற நவதானியங்களை மாட்டு தீவனங்களாக பயன்படுத்தலாம் . இதன் மூலமாக பிண்ணாக்கு சேர்ப்பதை தவிர்க்கலாம் .தலையில் கிடைக்காத பாஸ்பரஸ் இதில் கிடைக்கும் ,எல்லா பிண்ணாக்குகளும் வெள்ளாட்டுக்கு ஏற்றவையாக இருக்காது .
கலப்பு தீவனம்:
பெரும்பாலும் வெள்ளாடுகளுக்கு கலப்பு தீவனம் கொடுப்பதில்லை .ஒரு சில பண்ணையாளர்கள் மாடுகளை போன்றே வெள்ளாடுகளுக்கு கலப்புத்தீவனம் கொடுகின்றனர் .வெள்ளாடு வளர்ப்பவர்கள் தாங்களாகவே கலப்பு தீவனம் தயாரித்து கொள்ளலாம் .அதில் 1%உப்பு 2%தாது உப்பு செய்கவேண்டும் .
வேர்கடலை கொடி:
கடலை கொடி ஒரு சிறந்த தீவனமாக ஆடு மற்றும் மாடுகளுக்கு கொடுக்கப்படுகின்றார் . இது ஒரு சிறந்த காய்ந்த தீவனமாகும் .
துவரை இலை :
துவரை இலையை தீவனமாக கொடுக்கலாம் .அதனுடன் பருத்தி இலையையும் தீவனமாக கொடுக்கலாம் .மற்றும் மொச்சை ,அவரை செடிகளில் உதிரிந்த இலைகளை வெள்ளாடுகளுக்கு தீவனமாக கொடுக்கலாம் .
1) தீவன தேவை :
4 முதல் 5%காய்வு நிலையில் தீவனங்களை வெள்ளாடுகள் ஏற்கும் .1 முதல் 1.25 கிலோ தீவனம் 25கிலோ தீவனம் தேவைப்படும் .இதனை பசுந்தழை ,கலப்பு தீவனம் ,உலர்ந்த தீவனம் மற்றும் புசுந்தழை தீவனமாக கீழ்கண்டவாறு வழங்கலாம் .
காய்வு நிலையில்
கலப்பு தீவனம் 250 கிராம் காய்வு நிலையில் 0.75கிலோ
புசுந்தழை /புல் 3 கிலோ காய்வு நிலையில் 0.25கிலோ
உலர்ந்த தீவனம் 300கிராம் காய்வு நிலையில் 0.24கிலோ
காய்வு நிலையில் மொத்தம் 1.24கிலோ
2)தீவன பராமரிப்பு :
பசுந்தீவனம் பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பிற்கு முக்கிய பங்கு வகிகிறது .விவசாயிகளின் தீவன பற்றாக்குறையால் தன வெள்ளாடு வளர்ப்பு மிகவும் குறைந்து வருகிறது .என்னவே 4ஏக்கர் பசுதீவனத்திற்கு 100ஆடுகள் வளர்க்க படுகிறது .வரம் இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சக்கூடிய விவசாயநிலமாக இருக்க வேண்டும் .
3)பசுந்திவன வகைகள் :
வேலிமசால் ,குதிரைமசால் வகைகள் ,தீவன சோள புல் வகைகள் ,அகத்தி ,கோ -3, கோ -4,சவுண்டல் ரகங்களை வளர்க்கலாம் .இதனை 50 சென்ட் நிலத்தில் ஓவற்றையும் வளர்க்கலாம் .முதல் 60 முதல் 70 நாட்கள் குறைந்த படசம் ,80 முதல் 90 நாட்கள் தேவைப்படும் .இதற்கு பின்பு ஆடுகளை வாங்கித்தர வேண்டும் .
4)அடர் தீவனம் :
அடர் தீவனம் வெள்ளாடுகளுக்கு கொடுக்கவேண்டும் .25கிராம் முதல் 35கிராம் திவானாம் 3 முதல் 6மாத குட்டிகளுக்கு கொடுக்கவேண்டும் .6முதல் 12 மாதம் வரையில் 50 கிராம்முதல் 100கிராம் வரையிலும் ,சினைப்பருவத்தில் 175கிராம் ,ஈன்ற ஆடுகளுக்கு 200 முதல் 250 கிராம், கிடாக்களுக்கு 300கிராம் என்ற அளவில் அளிக்க வேண்டும்.
மேலும் சில மாற்று தீவனகள் :
ஆடுகளின் உடல் எடையை பொறுத்து தீவனங்களை கொடுக்கலாம் .
புளியன்கொட்டை :
புளியன்கொட்டையை தோல் நிக்கி அரைத்து கொடுக்கலாம் .இது மிகசிறந்த மாட்டுத்தீவனம் .வீட்டில் உள்ள புளியன்கொட்டையை குறைந்த விலைக்கு விற்று அதிக விலைக்கு ஆட்டு தீவனம் வாங்குவது சரியில்லை .
வேலிக் கருவை நெற்றுகள் :
இதில் 15/25%சர்க்கரைப்பொருள் உள்ளதால் ,தினம் 100/200 கிராம் மட்டுமே கொடுக்கலாம் .இதுவும் சிறந்த ஆட்டு தீவனம் .
பிண்ணாக்கு :
எள்ளு பிண்ணாக்கு ,கடலை பிண்ணாக்கு , சோயா பிண்ணாக்கு ,தேங்காய் பிண்ணாக்கு மற்றும் பருத்திக்கொட்டை பிண்ணாக்கு பயன்படுத்தலாம் .
தவிடு :
கோதுமை தவிடு மற்றும் அரிசி தவிடு கொடுக்கலாம் .
தானிய வகைகள் :
சோளம் ,கம்பு ,மக்காசோளம் ,கேழ்வரகு போன்ற நவதானியங்களை மாட்டு தீவனங்களாக பயன்படுத்தலாம் . இதன் மூலமாக பிண்ணாக்கு சேர்ப்பதை தவிர்க்கலாம் .தலையில் கிடைக்காத பாஸ்பரஸ் இதில் கிடைக்கும் ,எல்லா பிண்ணாக்குகளும் வெள்ளாட்டுக்கு ஏற்றவையாக இருக்காது .
கலப்பு தீவனம்:
பெரும்பாலும் வெள்ளாடுகளுக்கு கலப்பு தீவனம் கொடுப்பதில்லை .ஒரு சில பண்ணையாளர்கள் மாடுகளை போன்றே வெள்ளாடுகளுக்கு கலப்புத்தீவனம் கொடுகின்றனர் .வெள்ளாடு வளர்ப்பவர்கள் தாங்களாகவே கலப்பு தீவனம் தயாரித்து கொள்ளலாம் .அதில் 1%உப்பு 2%தாது உப்பு செய்கவேண்டும் .
வேர்கடலை கொடி:
கடலை கொடி ஒரு சிறந்த தீவனமாக ஆடு மற்றும் மாடுகளுக்கு கொடுக்கப்படுகின்றார் . இது ஒரு சிறந்த காய்ந்த தீவனமாகும் .
துவரை இலை :
துவரை இலையை தீவனமாக கொடுக்கலாம் .அதனுடன் பருத்தி இலையையும் தீவனமாக கொடுக்கலாம் .மற்றும் மொச்சை ,அவரை செடிகளில் உதிரிந்த இலைகளை வெள்ளாடுகளுக்கு தீவனமாக கொடுக்கலாம் .
No comments:
Post a Comment